
சென்னையை அடுத்த ஐயப்பந்தாங்கல் அருகே நடந்த சாலை விபத்தில் கடலோரக் காவல் படையின் துணை கமாண்டண்ட்டின் 2 வயது மகள் பலியானார். தாத்தா, பாட்டியுடன் உற்சாகத்துடன் வெளியில் வந்தபோது நிகழ்ந்த சம்பவம் சோகத்தில் முடிந்தது.
சென்னை கடலோரக் காவல் படையின் துணை கமாண்டன்ட்டாகப் பதவி வகிப்பவர் ராஜேந்திர ஆதவ். இவர் ஐயப்பந்தாங்கல் ராமதாஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் ஆதிரா என்கிற மகள் இருந்தார். ராஜேந்திர ஆதவ்வுடன் அவரது தந்தை ரங்கநாதன் (70), தாய் பரமேஸ்வரி (61) ஆகியோர் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qviBVG
0 Comments