
தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயத் தொழிலாளர்கள் 5 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
நெல்லை மாவட்டம் திருமண கொழுந்துபுரம் கிராமத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் சவரிமங்கலம் பகுதிக்கு விவசாயக் கூலி வேலை செய்வதற்காக குட்டி யானை என்றழைக்கப்படும் வாகனத்தில் 35 பேர் பயணித்தனர். திருக்கொழுந்துபுரம் சித்திரை (50) வாகனத்தை ஓட்டினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qo1MvO
0 Comments