மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மியான்மரில் முதலில் பேஸ்புக்கை தடை செய்த ராணுவம், இப்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் முடக்கியது. இப்போது இணைய சேவையே முடக்கப்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/world/anti-coup-protests-intensifies-in-myanmar-despite-military-stern-actions-357151
0 Comments