மாண்டலே நகரில் சனிக்கிழமை நடந்த போராட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து, ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தியதால், மேலும் இருவர் உயிரிழந்தனர்.
source https://zeenews.india.com/tamil/world/protest-intensified-in-myanmar-as-security-forces-fired-on-protesters-killing-two-of-the-protesters-357665
0 Comments