Crime

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நடந்த எருது விடும் விழாவின்போது வீட்டுக் கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி கிராமத்தில் ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது எருது விடும் விழா நடத்துவது வழக்கம். நடப்பு ஆண்டின் மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி நேற்று எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவைக் கண்டு ரசிக்க அப்பகுதி கிராம மக்கள் வீடுகளின் மொட்டை மாடி, சுவர்கள், ஓட்டு வீடுகளின் மேற்கூரை ஆகிய இடங்களில் ஏறி அமர்ந்து கொள்வதும் வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39fHDAR

Post a Comment

0 Comments