Crime

உத்தரப் பிரதேசத்தில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் எந்த இடத்தில் அமர்வது என்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் சக மாணவனை 10-ம் வகுப்பு பயிலும் மாணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pDJWnK

Post a Comment

0 Comments