
லஞ்ச வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
மதுரை செல்லூர் கீழவைத்தியநாதபுரம் நேரு தெருவில் வசித்தவர் பெருமாள்பாண்டியன்(50). இவர் மதுரை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gYhOJ0
0 Comments