சீனா, 30 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவிடமிருந்து இருந்து 9 கோடி கிலோ அரிசியை இறக்குமதி செய்துள்ளது, அதாவது, சீனா எல்லையில் இந்தியாவுடன் பிரச்சனை செய்து வரும் அதே நேரத்தில், தனது குடிமக்களுக்கு உணவளிக்க இந்தியாவிடன் சரண்டைந்துள்ளது. நமது விவசாயிகள் எல்லையில் சண்டையிடுவதில்லை. ஆனால் எதிரிக்கு நமது நட்டின் வலைமையை உணர்த்தியுள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/world/china-is-importing-the-rice-from-india-for-the-first-time-after-30-years-350954
0 Comments