England: நீரெலிகள் உருவாக்கிய அற்புதமான அணை @Beavers

400 ஆண்டுகளில் இங்கிலாந்தின் எக்ஸ்மூர் (Exmoor) பகுதியில் நீர் எலிகள் (beavers) முதல் அணையை உருவாக்கியிருக்கின்றன.  400 ஆண்டுகளில் முதல் முறையாக, இங்கிலாந்தின் எக்ஸ்மூரில் நீரெலிகள் ஒரு அணையை கட்டமைத்து, சாதனை புரிந்துள்ளன. நீரெலி என்பது நீரிலும், நிலத்திலும் வாழும் விலங்கினம் ஆகும்.

source https://zeenews.india.com/tamil/science/beavers-create-first-dam-in-exmoor-englandecosystem-engineers-350704

Post a Comment

0 Comments