Crime

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக ஆளை மாற்றி வேறு இளைஞரைக் கொன்ற நபர்கள் கோவையில் போலீஸாரிடம் சரண் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் அரியநாதபுரத்தை அடுத்த ஆப்பனூரைச் சேர்ந்த முருகநாதன் (40), கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கும் இடையே தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oaxg7i

Post a Comment

0 Comments