
சிவகங்கையில் சிறுமியைக் கொலை செய்து சுவரில் வைத்து பூசியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை இந்திராநகரைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவர் திருப்பூரில் டெய்லராக வேலை செய்தார். இவரது மனைவி உஷா, மகன் அஜய்குமார், மகள் அட்ஷயா (8) ஆகியோருடன் இந்திராநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மாற்றுத்திறனாளியான அட்ஷயா, அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2JVGMwc
0 Comments