Crime

விருதுநகர் மாவட்டத்தில் 41 இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அரசு ஒப்பந்தப் பணிகள் எடுத்துத் தருவதாகவும் கூறி ரூ.2.73 கோடி மோசடி செய்ததாக திருமங்கலத்தைச் சேர்ந்தவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள என்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (41). அரசு ஒப்பந்ததாரர். இவரிடம் கடந்த 2017ம் ஆண்டு இருக்கன்குடி இன்ஸ்பெக்டரின் ஜீப் ஓட்டுனர் ராஜபாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mPNbqJ

Post a Comment

0 Comments