
திண்டுக்கல்லில் திருநங்கையைத் தாக்கிய போலீஸாரைக் கண்டித்து திருநங்கைககள் கருப்பு உடை அணிந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அருகேயுள்ள அடியனூத்து ஊராட்சி முத்தமிழ்நகரில் வசித்துவருபவர் திருநங்கை சமந்தா. இவருக்கும் எதிர் வீட்டை சேர்ந்த நபருக்கும் இடையே தகராறு இருந்துவந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34yE5HD
0 Comments