
மதுரை திருநகர் அருகே சுந்தரம் நகரிலுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான வெற்றி விநாயகர் கோயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
வழக்கம்போல் இன்று காலை கோயில் பூசாரி கோயிலைத் திறந்து பார்த்தபோது கோயிலில் இருந்த உண்டியல் சேதமடைந்த நிலையிலும், கோயில் வளாகத்தில் பொருட்கள் அனைத்தும் சிதறியும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2F7s5E7
0 Comments