இரண்டாம் உலகப் போரில் கலந்துக் கொண்ட கப்பலின் சிதிலங்களை கண்டுபிடித்துள்ளதாக போலந்து நாட்டின் டைவர்ஸ் கூறுகிறார்கள். இது, பல தசாப்தங்களாக மர்மமாக இருக்கும் ரகசியத்தின் திறவுகோலாக இருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக தென்படுகின்றன. ரஷ்யாவின் அரண்மனையிலிருந்த அலங்கரிக்கப்பட்ட அம்பர் அறை, நாஜிகளால் சூறையாடப்பட்டது.
source https://zeenews.india.com/tamil/world/nazi-shipwreck-found-off-poland-may-solve-amber-room-treasure-mystery-344932
0 Comments