இனி கொரோனாவை மூலிகையால் விரட்டலாம்.. மூலிகை மருந்து பரிசோதனைக்கு WHO அனுமதி..!!!

வரலாற்றில் தொற்றுநோய் பரவலின் போது, மூலிகை மருந்துகள் சிறந்த வகையில் சிகிச்சைக்கு உதவியதை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு கொரொனா தொற்று நோய்க்கான மூலிகை மருந்து பரிசோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/health/who-gives-nod-for-herbal-treatment-reasearch-for-corona-344020

Post a Comment

0 Comments