வரலாற்றில் தொற்றுநோய் பரவலின் போது, மூலிகை மருந்துகள் சிறந்த வகையில் சிகிச்சைக்கு உதவியதை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு கொரொனா தொற்று நோய்க்கான மூலிகை மருந்து பரிசோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/health/who-gives-nod-for-herbal-treatment-reasearch-for-corona-344020
0 Comments