Crime

விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் கத்தியைக் காட்டி எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் திருமால் தெருவைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன் (30). விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/300oNde

Post a Comment

0 Comments