Crime

வேலூரில் சரக்கு வாகனத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் தடை செய்யப்பட்ட பான் மசாலா பாக்கெட்டுகள் கடத்தியதாக மூன்று பேர் கைதான நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு பிஸ்கட் பாக்கெட் பெட்டிகள் என்றுகூறி தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா கடத்தி வருவது தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாகத் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க காவல் துறையினர் அவ்வப்போது திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3k0ZGyk

Post a Comment

0 Comments