Crime

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அன்புச் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் வெற்றிச் செல்வன் மகன் வினோத்குமார்(31). இவருக்கும் திருச்சி காஜாமலை முஸ்லிம் தெருவைச் சேர்ந்த ரகமத்நிஷா(20) என்ப வருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. அதன்பின் இருவரும் வாட்ஸ்அப் மூலம் பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் வினோத்குமாரை காதலிப்பதாக நிஷா கூறியுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் வினோத்குமாரை தொடர்பு கொண்ட ரகமத் நிஷா, அவரை உடனே சந்திக்க விரும்புவதாகவும் திருச்சிக்கு வருமாறும் அழைத்துள்ளார்.

இதனால், வினோத்குமார் விலையுயர்ந்த தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 5-ம் தேதி திருச்சி வந்தார். மன்னார்புரம் ராணுவ மைதானம் அருகில் இருந்தபடி ரகமத்நிஷாவை தொடர்பு கொண்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3347f0g

Post a Comment

0 Comments