
ஆம்பூர் அருகே அரசுக்குச் சொந்தமான இடத்தில் விலை உயர்ந்த, அரிய வகையிலான மரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அங்கு அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 1954-ம் ஆண்டு டால்கோ தோல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலையில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்காக, தொழிற்சாலைக்கு அருகாமையில் 65 குடியிருப்புகள் கொண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2EU2DBL
0 Comments