Crime

மதுரையில் தனது இரு பெண் குழந்தைகளையும் எரித்துக் கொன்ற தாய் தானும் தீக்குளித்து தற்கொலை செய்தார். இது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(35). மாநகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளி. இவரது மனைவி தமிழ்செல்வி (32). இவர்களுக்கு வரிஜாஸ்ரீ (4), வர்னிகா(2) என இரு பெண் குழந்தைகள் இருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kWJRJo

Post a Comment

0 Comments