Crime

சென்னை, மதுரவாயலில் வீட்டில் கொள்ளையடிக்க வந்து விட்டு திருடவும் முடியாமல், வெளியே போகவும் முடியாமல் மொட்டை மாடியிலேயே திருடன் உறங்கிய சம்பவம் நடந்துள்ளது.

மதுரவாயல் அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற நபர் வீட்டின் தண்ணீர் பிரச்சினை காரணமாக பிளம்பரை வரவழைத்து விட்டு இருவரும் மொட்டை மாடிக்குச் சென்றிருக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RRqW6j

Post a Comment

0 Comments