
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் ராஜலிங்கம் மர்ம நபர்களால் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (50). இவர் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளராக பதவியில் இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kbcpyK
0 Comments