அருணாச்சலத்தில் காணாமல் போன 5 இந்தியர்களை சீனா இந்தியாவிடம் ஒப்படைத்தது..!!!

சீன இராணுவத்தால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் டோச் சிங்கம், பிரசாட் ரிங்லிங், டோங்டு எபியா, தனு பேக்கர் மற்றும் நகரு டிரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/india/china-hand-over-5-indians-to-india-who-went-missing-from-arunachal-pradesh-343108

Post a Comment

0 Comments