Crime

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் கல்வித்துறை இயக்குநர் கொலை வழக்கில் அவரது மகனை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (82). அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி (75). இவர்களுக்கு, கபாலீஸ்வரன் (48), சேதுராமன் (45), தட்சிணாமூர்த்தி (40) என 3 மகன்களும், கலைவாணி (50), பாமாதேவி (43) என 2 மகள்களும் உள்ளனர். இதில், சேதுராமனை தவிர மற்ற அனைவரும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2C90O2Q

Post a Comment

0 Comments