
கோவில்பட்டியில் இளைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து உறவினர்கள் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி பாரதி நகர், மேட்டுத்தெரு கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் கோடீஸ்வரன் (29) என்பவரை நேற்று மாலை மர்ம நபர்கள் கொலை செய்தனர். தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதேநாள் இரவு கோவில்பட்டிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31t7Yr0
0 Comments