Crime

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீட்டை காலி செய்யச் சொல்லி மாமியார் வற்புறுத்தியதால் பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது மூன்று குழந்தைகள் ஆபத்தானநிலையில் உள்ளனர்.

தேவகோட்டை சிதம்பரநாதபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் வசந்தா. இவரது வளர்ப்பு மகன் ராமதாஸ் (40). அவரும், அவரது மனைவி பிரியதர்ஷினி (36), மகள் பர்வதவர்த்தினி (16), மகன்கள் திருநீலகண்டன் (14), ஹரிகிருஷ்ணன் (12) ஆகியோருடன் வசந்தா வீட்டில் வசித்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் ராமதாஸ் இறந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33DgdDZ

Post a Comment

0 Comments