
மதுரையில் மூடிக்கிடந்த நூற்பாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி நெருப்பை கட்டுப்படுத்தினர்.
அருகில் குடியிருப்புப் பகுதி இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீ பரவுவதைத் தடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Pp3NqI
0 Comments