
திமுக பெயரில் போலி முகநூல் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது தொடர்பாக மதுரையில் அக்கட்சியின் நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்தனர்.
மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலர் கோ. தளபதி தலைமையில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் குழந்தைவேலு, வேலுச்சாமி, சரவணன் எம்எல்ஏ., உள்ளிட்ட நிர்வாகிகள் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கொடுத்த புகார் ஒன்றில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2DAOU2v
0 Comments