Crime

கயத்தாறில் வியாபாரியை அடித்துக் கொன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கயத்தாறு ஆரோக்கியமாதா தெருவைச் சேர்ந்தவர் சந்தனம்(48). மீன் வியாபாரி இவர், நேற்று காலை படபடப்பாக வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை கயத்தாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தனம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3f6f35G

Post a Comment

0 Comments