
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரது மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
தேவகோட்டை அருகே தாணிச்சா ஊரணியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (26). இவரும், இவரது தாயார் சித்ராவும் (55) ஜூலை 21-ம் தேதி இரவு வீட்டின் முன் அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், 4 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jv0TP0
0 Comments