Crime

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதி ரேஷன் அரிசி கடத்தலின் மையமாக மாறியுள்ளது. கடத்தப்படும் அரிசி கோழிதீவனமாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.

காரைக்குடி வட்டத்தில் 100 முழு நேரக் கடைகள், 29 பகுதிநேர கடைகள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3f1y9u1

Post a Comment

0 Comments