
சென்னை அமைந்தகரையில் கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டு மோகத்தில் மூழ்கி, பணத்தை இழந்ததால் மனம் உடைந்து பெற்றோருக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை டி.பி.சத்திரம், கே.வி.என் 2-வது தெருவில் வசித்தவர் நிதிஷ் குமார் (20). சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் டாட்டூ போடுவதில் திறமையானவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jGO58h
0 Comments