
மதுரையில் இளைஞரைத் தாக்கி பணம் பறிக்க முயற்சி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் டெல்டா போலீஸார் 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள உலகநேரியைச் சேர்ந்தவர் அரவிந்தராஜ். இவர் வழக்கறிஞர் பாஸ்கர மதுரம் என்பவரிடம் ஓட்டுநராக உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZJy1uq
0 Comments