Crime

விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது உறவினர்கள் 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டனர்.

ஆமத்தூர் அருகேயுள்ள மூளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரது 15 வயது மனவளர்ச்சி குன்றிய மகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g20l0U

Post a Comment

0 Comments