
அரியலூர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர் வீட்டில் 32 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், அரை கிலோ வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தபால் ஊழியர் வைத்திலிங்கம் (71). இவரது வீட்டில் நேற்று (ஜூலை 23) இரவு அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் வாசலில் படுத்திருந்த வைத்திலிங்கம், இன்று (ஜூலை 24) அதிகாலை 3 மணியளவில் தெருவின் குடிநீர் டேங்க் மின்மோட்டாரை நிறுத்தச் சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2E9j6Bu
0 Comments