Crime

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் தேவாலய ஊழியர் தேவாலயத்தின் 182 அடி உயரம் கொண்ட கோபுரத்தில், தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் 8 மணி நேரத்துக்கு மேலாக ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் அகஸ்டின் (38). இவர் நாசேரத்தில் உள்ள தூத்துக்குடி-நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்துக்கு சொந்தமான தூய யோவான் பேராலய சேகரத்தில் கடந்த 17 ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jqGMlg

Post a Comment

0 Comments