Crime

சென்னை: சினி​மாத் துறை கேமரா உதவி​யாளரைத் தாக்கி பணப்​பறிப்​பில் ஈடு​பட்ட பொறி​யியல் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சாலிகி​ராமம், பெரி​யார் தெரு​வில் வசிப்​பவர் ரெக்​ஸன் (25). சினிமா துறை​யில் கேமரா உதவியாளராக வேலை செய்து வரு​கிறார்.

இவர் நேற்று முன்​தினம் அதி​காலை கோயம்​பேடு, பூந்​தமல்லி நெடுஞ்​சாலை அருகே நண்​பருடன் பேசிக்​கொண்​டிருந்​தார். அப்போது அங்கு இருசக்கர வாக​னத்​தில் வந்த இளைஞர் ஒரு​வர், ரெக்​ஸனை தாக்​கி​விட்டு அவரிட​மிருந்த பணத்தை பறித்​துக் கொண்டு தப்​பி​னார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AiqERym

Post a Comment

0 Comments