
சென்னை: குறைந்த விலையில் தங்க நாணயம் தருவதாக, நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக தாய், மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள ஆயுதப்படை பிரிவு முதல்நிலை காவலராக பணிபுரிபவர் அந்தோணி ஜார்ஜ் பிரபு (37). இவர், 2021-ம் ஆண்டு முதல் நடிகர் சூர்யாவுக்கு தனி பாதுகாவலராக உள்ளார். அப்போது, சூர்யா வீட்டில் வேலை செய்து வரும் சுலோச்சனா (47) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/K1Fino5
0 Comments