
ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் வீட்டு உரிமையாளர், வழக்கறிஞரான அவரது நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
கோயம்பேட்டில் ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அதிகாரி சண்முகம் (75) குடும்பத்துடன் வசிக்கிறார். தற்போது ஆன்மீக சொற்பொழிவாற்றி வருகிறார். இவர், சரவணகுமார் என்பவரது வீட்டில், கடந்த மார்ச் மாதம் முதல் ரூ.16 ஆயிரம் வாடகைக்கு, ஓராண்டிற்கு ஒப்பந்தம் போட்டு குடியிருக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fEW5akA
0 Comments