
திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி இளைஞர் கொலை திருவள்ளூர் கடம்பத்தூர் பகுதியில் மர்ம கும்பலால் இளைஞர் ஒருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மகன் ராஜ்கமல் (28). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெள்ளவேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு, கடம்பத்தூர் அருகே உள்ள அகரம் பகுதியில் வசித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yr80Pk3
0 Comments