Crime

திருச்சி: ​சென்னை விரு​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் பசுப​தி. கட்​டிட ஒப்​பந்​த​தா​ரர். இவருக்​கும், அதே பகு​தி​யைச் சேர்ந்த ரவி, வளர்​மதி ஆகியோ​ருக்​கும் முன்​விரோதம் இருந்​துள்​ளது.

2016-ல் இருதரப்​பினருக்​கும் ஏற்​பட்ட தகராறு தொடர்​பாக, பசுப​தி, அவரது மனைவி கலா​வ​தி, மகன்​கள் தென்​னரசு, தமிழ்ச்​செல்​வன், ரமேஷ், விவே​கானந்​தன் ஆகியோர் மீது அப்​போது விரு​கம்​பாக்​கம் காவல் ஆய்​வாள​ராக இருந்த ஜெய​ராஜ் வழக்​குப் பதிவு செய்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YANXIqO

Post a Comment

0 Comments