Crime

கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவர் ஜோதீஸ்வரி (30). எம்.பி.பி.எஸ். படித்த இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டமாகும். இவர் மீனம்பாக்கத்தி ல் உள்ள சி.ஜி.எச்., மத்திய அரசு மருத்துவமனையில், மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கும், ராமநாதபுரத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியரான யுதிஸ்வரன் (34), என்பவருக்கும் இடையே, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.

கருத்து வேறுபாடு: யுதிஸ்வரன், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்மொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமணம் முடிந்து கணவன், மனைவி இருவரும் மூன்று மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்ததும், அதன்பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் யுதிஸ்வரன் மனைவியை பிரிந்து, சொந்த ஊருக்கே சென்று வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவ்வப்போது மனைவியை பார்க்க வந்து சென்றதாகவும் தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qkosvOn

Post a Comment

0 Comments