Crime

பால்கர்: சகோதரியின் வயதான மாமனார் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு ஆண் வேடத்தில் சென்று ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மகாராஷ்டிர காவல் துறை உதவி ஆணையர் (குற்றப்பிரிவு) மதன் பல்லால் கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் தனது சகோதரியின் வயதான மாமனார் (66) வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு திருட திட்டமிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ay572tg

Post a Comment

0 Comments