Crime

அருப்புக்கோட்டை அருகே குடும்பத் தகராறில் மனைவி, 2 மகள்களை கொலை செய்த விவசாயி, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரவேலு(45). சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர், ஓராண்டுக்கு முன்பு ஊர் திரும்பி, விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி பூங்கொடி (35), மகள்கள் ஜெயதுர்கா (8), ஜெயலட்சுமி (5).



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QChPEym

Post a Comment

0 Comments