Crime

ஈரோடு: சிவகிரி​யில் வயதான தம்​பதி கொல்​லப்​பட்ட வழக்​கில் 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களுக்கு பல்​லடம் அருகே மூவர் கொல்​லப்​பட்ட வழக்​கிலும் தொடர்​புள்​ள​தாக மேற்கு மண்டல ஐ.ஜி. செந்​தில்​கு​மார் கூறி​னார்.

ஈரோடு மாவட்​டம் சிவகிரி அடுத்த விளக்​கேத்தி மேகரை​யான் தோட்​டத்​தில் வசித்து வந்த ராம​சாமி(72), அவரது மனைவி பாக்​கி​யம்​(63) ஆகியோர் பணம், நகைக்​காக ஏப்​ரல் 28-ம் தேதி கொலை செய்​யப்​பட்​டனர். குற்​ற​வாளி​களைக் கண்​டறிய ஈரோடு எஸ்​.பி. சுஜாதா தலை​மை​யில் 12 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன. இந்​நிலை​யில், கொலை வழக்​கில் தொடர்​புடைய 4 பேரை போலீ​ஸார் நேற்று கைது செய்​துள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jZ5w3WI

Post a Comment

0 Comments