Crime

சென்னை: கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தரமணி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் செந்தில் குமார் (47). பரங்கிமலையில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தார்.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் சாதாரண உடையில், கிண்டி மடுவாங்கரை மேம்பாலம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது தலைமைக் காவலர் ஓட்டிச் சென்ற கார் மோதியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VgJd5Zh

Post a Comment

0 Comments