
திருவாரூர்: வீடியோகாலில் சிபிஐ அதிகாரி போலபேசி, டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டி மருத்துவரிடம் ரூ.1.19 கோடி பறித்த மோசடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மீரா உசேன்(82). மருத்துவரான இவர், அப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அவரது செல்போனுக்கு வீடியோல் அழைப்பு வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eSGzDay
0 Comments