Crime

ரூ.5 லட்சம் பணம் கேட்டு இளைஞரை காரில் கடத்தி சென்று மிரட்டிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ரேணுகா தேவி (31). இவர் கடந்த 23-ம் தேதி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘எனது கணவர் மணி தாய்லாந்து நாட்டில் வேலை செய்துவிட்டு, கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர், மொரிஷியஸ் நாட்டுக்கு வேலைக்கு செல்ல கடந்த 23ம் தேதி காலை வீட்டில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tVjJ6xz

Post a Comment

0 Comments