
மதுரை: மதுரையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் 2 மடங்கு லாபம் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸ்காரர், அவரது மனைவி மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டோர் மதுரை ஆட்சியரிடம் கொடுத்த புகார் மனுவின் விவரம்: “மதுரை கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் தங்கராஜ். இவர், புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார். இவரது மனைவி பிரேமலதா. இவர்கள் இருவரும் குயின் (QUEEN) டிரேடிங் என்ற பெயரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி மதுரையிலுள்ள விடுதி ஒன்றில் கூட்டம் நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7PsCnob
0 Comments